சோறு வெந்துடுத்தா

 அரசானந்தர் நேற்று திடீரென கனவில் தோன்றினார்

ராஜா.........ராஜா........ என நீண்ட நேரம் என்னை அழைத்தார். நான்  மறுமொழி கூறாமல்மெளனம் காத்தேன். இந்த முறையும் அவர் தனியாக வரவில்லை என்னெதிரிலேயேசேட்டை செய்துகொண்டு, எனக்கொன்றும் வாய்க்க வழிசெய்யவில்லை ஆனால்அவர்மட்டும் மகிழ்ச்சி  கடலில்நீந்துவாராம்   இது என்ன நியாயம் ?

அட கடவுளே என நான் முறையிட்டேன் ........... பெருமாளே

 ராஜாவருத்தபடாதே உன்கோபம் புரிகிறதெனக்கு, ஆனால் நான் என்ன செய்ய, நல்லவள் உன்னை காண சில விதிமுறைகளை முன்மொழிந்துள்ளார். அதை நீ நிறைவேற்றும்பட்சத்தில் உனக்கு  வேண்டியதெல்லாம் கிடைக்கும் ...........

ஓஹ்........... அதென்ன நிபந்தனை?

அது பற்றி பிறகு சொல்கிறேன்,
 வேறொன்றுமில்லைஇங்கே பூலோகத்தில்  "பாரு பங்கிதா "  என்றொரு சோணாங்கி இருக்கின்றனாமே, அவன்எல்லோரையும் அவமதித்து வருவதாக, எங்களுக்கு அவ்வப்பொழுது பிராதுவந்தவண்ணம் உள்ளது. அவன் ஏன் இப்படியெல்லாம் செய்கிறான் ?

 தாங்கள் அறியாததா சுவாமி, ஒரு முறை என்னையே கடிக்க பார்த்தனல்லவா? அவன்அப்படித்தான்  சூடு பட்டும்  திருந்துவதில்லை சொர்ணை  கெட்டும்அதிலிருந்து மீண்டவனில்லை.
 
அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

சுவாமிநீங்கள் எனக்கு தருவதாக சொல்லியிருக்கும் பரிசு கூட வேண்டாம். ஆனால் அவனைதிருந்தும்படி புத்தி மாற்றி கொடுங்கள் வேறொன்றும் வேண்டாம். அவன்தண்டனைக்குள்ளாகும் தகுதி படைத்தவனில்லை அதை நீங்கள் தெரிந்தும் என்னைசோதிக்க இந்த கேள்வி ஏன்?

இல்லை ராஜா உன் எண்ணம் எனக்கு முக்கியம்

இதிலென்ன இருக்கிறது அவன் திருந்துவான் என நினைத்துத்தான்,  அவன் என்னைகோழைத்தனமாக   மறைமுகமாக  தாக்கியும் பொறுத்துக்கொண்டுள்ளேன்.அவன் அதையேஅவன் பலமாக நினைத்து தினந்தோறும் என்னை தாக்கும் பொருட்டு, என்பிரியத்துக்குரியவர்கள் பற்றி அவதூறு பேசி அவன் அவமானமடைந்து வருகிறான்சுவாமி .........

சிரித்தவாறே
அடேய் ................. அவன் மூடன் அவன் அவனையே பெரியமனிதன் என நினைத்துக்கொள்கிறான்..........
அவனுக்குத்தான் அப்படியெல்லாம் பேசத்தெரியுமென நினைத்துக்கொண்டு அப்படி உளறி வருகிறான் காலம் காலமாக ............

அது கூட பரவாயில்லை சுவாமி அவன் பெருந்திருட்டொன்றை செய்துவிட்டானாம். களவு கொடுத்தவர்களின் மனம் என்ன பாடுபடும் ................

அவனுடைய திருட்டு இனிவரும் காலங்களில் ஒவ்வொன்றாக வெளியே வரும்.அது குறித்து நீ கவலை கொள்ளவேண்டாம் 

ஆகட்டும் சுவாமி பிறகு ........

பிறகு என இழுக்கிறாய் ?

இன்றிரவு எனக்கு கன்னிகளின் சாரல் வேண்டும். இன்று  நான் ஆனந்த அனுபவத்தில் மூழ்கவிருக்கிறேன் .


ஆகட்டும் அப்படியே ..................... அவன்  பப்புகியான் வேவலகியான்

ராஜா ரொம்ப சந்தோஷத்தில் இருக்கின்றாய்  போல

ஆமாம்,  நன்றி சுவாமி .........

சுகம் பவ்வா ...................


அரசானந்தர் தொடர்ந்து நம்முடன் பேசுவார்

              "இது ஒரு ஆனந்த அனுபவம் "

ரேட்டிங்      :
பார்வைகளின் எண்ணிக்கை : 6
உங்கள் கருத்து (விவரங்களை காண்பி......)
பெயர்
உங்கள் கருத்து
கருத்துக்களை பார்க்க (விவரங்களை காண்பி......)
ஜிகுஜிக்கான் பதிந்த நேரம் :01-02-2010 17:45:57
"வெந்து"விட்டது